sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு

/

ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு

ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு

ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு


ADDED : ஆக 01, 2011 02:07 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சென்னை ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனராக இருப்பவர் சுப்பிரமணியன்(58) நேற்று ஓய்வு பெறவிருந்த நிலையில், சர்வீஸ் அடிப்படையில் இவருக்கு துணைகமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரைக்கு இடமாற்றப்பட்டார்.

இன்று காலை பொறுப்பேற்று, மாலையில் ஓய்வு பெறுகிறார். 'ஆயுதப்படையில் பணியிடங்கள் காலியாக இல்லாததே இவரது பதவி உயர்வுக்கு தாமதம்' என்கின்றனர் அதிகாரிகள்.






      Dinamalar
      Follow us