sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்

/

மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்

மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்

மா அடர்நடவு செய்தால் 75 சதவீத மானியம்


ADDED : ஆக 01, 2011 02:08 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி:''கொட்டாம்பட்டி வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மா அடர் நடவு செய்யும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்

படும்,'' என, தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: இத்திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 160 மா ஒட்டுக் கன்றுகள், உரங்கள் மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்துகள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசன வசதியும் செய்து தரப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us