sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்

/

சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்

சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்

சமணர் படுகையில் கல்குவாரி கண்டித்து உண்ணாவிரதம்


ADDED : ஆக 11, 2011 03:45 AM

Google News

ADDED : ஆக 11, 2011 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அருகே அரிட்டாபட்டி மலையில் சமணர் படுகை, குகைக்கோயில்கள் உள்ளன.

இதில் கல்குவாரி நடத்த அரசு அனுமதித்தது. குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கக்கோரி, அரிட்டாபட்டி மக்கள் மற்றும் ஏழுமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடந்தது. தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இந்து ஆலயப் பாதுகாப்புக்குழு மாநில தலைவர் நரசிம்மாச்சாரி துவக்கி வைத்தார். அரசு நடவடிக்கை எடுக்காவிடில் மலை மீது அமர்ந்து தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம், இந்து மகாசபை மாவட்டத் தலைவர் செல்லத்துரை பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us