sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்

/

தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்

தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்

தி.மு.க., அ.தி.மு.க., "இளைஞரணி' மோதல்


ADDED : ஆக 14, 2011 04:39 AM

Google News

ADDED : ஆக 14, 2011 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை கே.புதூர் தி.மு.க., வட்டச் செயலாளர் வேலு மகன் முத்துப்பாண்டி.

ஒன்றாம் பகுதி இளைஞரணி அமைப்பாளர். இவரது நண்பர் செந்தில்குமார். மூன்றாவது வார்டு அ.தி.மு.க., இளைஞரணி செயலாளர். இவர்கள் நண்பர்கள் கருப்பையா, முத்துமாரி மற்றும் சிலருடன் டோபிகாலனி மதுக்கடை அருகில் மது அருந்தினர். தி.மு.க., பிரமுகர்கள் கைது பற்றி பேசியபோது, அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆயுதங்களாலும் தாக்கினர். இதில் செந்தில்குமார், கருப்பையா மற்றும் முத்துப்பாண்டிக்கு காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் வெள்ளத்துரை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us