sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்

/

போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்

போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்

போட்டிகளில் அசத்திய மாற்றுத் திறனாளிகள்


ADDED : ஆக 22, 2011 02:23 AM

Google News

ADDED : ஆக 22, 2011 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், நேற்று தென்றல் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்கள்

பங்கேற்ற கலை இலக்கிய விழா நடந்தது.மக்கள் சக்தி இயக்கம் நிர்வாகி அசோகன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் பாலாஜி, ஆசிரியர்கள் கார்மேகம், ஜெரோன் பங்கேற்றனர். பார்வையற்றோர், காது கேளாதோர், மூளை வளர்ச்சி குன்றியோர் பங்கேற்றனர். பேச்சு, கவிதை, பாட்டு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டி நடந்தது.வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் தலைமையில் மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ் பரிசுகளை வழங்கினார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் மகேந்திரவேல், குழந்தை உளவியல் நிபுணர் ராணி, பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்றனர். மாநில அளவில் தொடர் சாதனையை பெற்றதற்காக தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தலைவர் நாகஜோதி, ஒருங்கிணைப்பாளர் இன்பவாணன் செய்தனர்.






      Dinamalar
      Follow us