sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தி.மு.க., நிர்வாகிகள் இருவர் சரண்

/

தி.மு.க., நிர்வாகிகள் இருவர் சரண்

தி.மு.க., நிர்வாகிகள் இருவர் சரண்

தி.மு.க., நிர்வாகிகள் இருவர் சரண்


ADDED : செப் 06, 2011 01:39 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையை சேர்ந்த ஆடிட்டர் அமர்நாத் புகார்படி, தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சூடம்மணி, நகர துணை செயலாளர் உதயகுமார் மீது போலீசார் நில அபகரிப்பு வழக்குப்பதிந்தனர்.

இருவரும் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது. இதன்படி, இருவரும் நேற்று முதலாவது மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி (பொறுப்பு) முன் சரணடைந்து ஜாமினில் சென்றனர்.








      Dinamalar
      Follow us