sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்

/

வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்

வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்

வாக்காளர்களுக்கு சாப்பாடு 11 பேர் கைது; கார் பறிமுதல்


ADDED : செப் 30, 2011 02:08 AM

Google News

ADDED : செப் 30, 2011 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : சேடபட்டி ஒன்றியம் ஆத்தாங்கரைபட்டி ஒன்றிய கவுன்சிலருக்கு தே.மு.தி.க., சார்பில் சுந்தரம் நேற்று வேட்புமனு செய்தார்.

அவருடன் வந்த சிலருக்கு ஆத்தாங்கரைபட்டி முருகன் கோயிலில் சாப்பாடு வழங்கியுள்ளார். இதில் முருகன், செல்வராஜ், சிவபெருமாள், ஜெயபால், செல்வவேல், அழகர்சாமி ஆகியோரை இன்ஸ்பெக்டர் தினகரன், எஸ்.ஐ., பாஸ்கரன் கைது செய்தனர். சூலப்புரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., சார்பில் செல்லப்பன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் வந்த சிலருக்கு சாப்பாடு வழங்கியதாக சீனியப்பன், சுந்தரம், பிச்சைமணி, குருவன்,சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சுமோ காரும் பறிமுதல் செய்யப்பட்டது.










      Dinamalar
      Follow us