sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு

/

செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு

செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு

செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு


ADDED : அக் 05, 2011 12:48 AM

Google News

ADDED : அக் 05, 2011 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை இறையியற் கல்லூரி வளாகத்தில், அக்.,1ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடந்தது.

இதை காண வந்த தன்னை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேன், அனிதா, பிரதீப், சந்தியா ஆகியோர் செருப்பால் அடித்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வல்லரசு என்பவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதன்அடிப்படையில் தாக்கியது உட்பட 6 பிரிவுகளிலும், தீண்டாமை ஒழிப்பு பிரிவிலும் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.








      Dinamalar
      Follow us