sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாமதுரை கவியரங்கம்

/

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்


ADDED : அக் 29, 2024 05:23 AM

Google News

ADDED : அக் 29, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனை கவியரங்கம் பெண்கள் உலகின் கண்கள் என்ற தலைப்பில் நடந்தது.

தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். புரட்சிப்பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் விருது வழங்கினார்.

கவிஞர்கள் வரதராஜன், முருகு பாரதி, லிங்கம்மாள், அனுராதா இதயத்துல்லா, ஆறுமுகம், ராமபாண்டியன், பழனி, முனியாண்டி, பொன் பாண்டி, வேல்பாண்டியன், நாகவல்லி கவிதை பாடினர். கவிஞர்கள் ராமபாண்டியன், அனுராதா விருது பெற்றனர். பார்வையாளர்களாக விரிவுரையாளர் அதிவீர பாண்டியன், தலைமையாசிரியர் மோகனக்கண்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us