sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாமதுரை கவியரங்கம்

/

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்

மாமதுரை கவியரங்கம்


ADDED : ஏப் 04, 2025 05:11 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனை கவியரங்கம் 'மணம் கமழும்தமிழே;மனம் கவரும் தாயே' என்ற தலைப்பில் நடந்தது.

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் இரா.ரவி வரவேற்றார். நிறுவனர் வீரபாண்டிய தென்னவன் மகன் வீரஆதிசிவம் தென்னவன், பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர்.

புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் வாழ்த்தி பேசினார். கவிஞர் பேரின்பநாதனின் பல்சுவைப் பாக்கள் என்ற கவிதை நுால் வழங்கப்பட்டது. கவிஞர் குறளடியான் எழுதிய யுகாதி நுால் வெளியிடப்பட்டது.

புலவர்கள் முருகு பாரதி, ஆறுமுகம், குறளடியான், லிங்கம்மாள், முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், ஸ்ரீ வித்யாபாரதி, பொன்.பாண்டி, பாலகிருஷ்ணன், இதயத்துல்லா, பால் பேரின்பநாதன், சாந்தி, வீரபாகு, அரசி. தேவதர்சினி, ஹர்ஷா, சந்தோஷ், அபிராமி, வேல்பாண்டியன், நாகராஜன் ஆகியோர் கவிதை பாடினர். துணைச்செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார்.

த.மு.எ.க.ச.பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மண்டல கணக்கு அலுவலர்பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us