sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு

/

அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு

அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு

அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு


ADDED : நவ 12, 2024 05:21 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் முடுவார்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு ஒன்றிய குழு உறுப்பினர்கள் தவமணி, கவுசல்யா, பஞ்சாட்சரம் தலைமையில் நடந்தது.

மாநாட்டுக் கொடியை வேலுச்சாமி ஏற்றினார். ஒன்றிய குழு ஆறுமுகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

கிளைச் செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் பாலா துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், ஜீவானந்தம் பேசினர்.

புதிய ஒன்றிய செயலாளராக தவமணி, 11 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை இயக்கவும், சாத்தையாறு அணையை துார்வாரவும், கலை கல்லுாரி அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us