sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தண்ணீரால் தத்தளிக்கும் மேலுார்

/

தண்ணீரால் தத்தளிக்கும் மேலுார்

தண்ணீரால் தத்தளிக்கும் மேலுார்

தண்ணீரால் தத்தளிக்கும் மேலுார்


ADDED : அக் 16, 2024 05:07 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார், : மேலுாரில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் நகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

தெற்குத்தெரு, நாயத்தான்பட்டி பகுதிகளில் வன்னி, கலைமணி ஆகியோரின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரும், பட்டூரில் சுப்பம்மாள் வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. மேலுார் எஸ்.எஸ்.வி., சாலா ரோட்டில் உள்ள பார்த்தசாரதி என்பவர் வீட்டினுள் தண்ணீர் புகுந்தது. நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குற்றச்சாட்டு.

நகராட்சி 8 வது வார்டு ஸ்டார் நகரில் பெய்த மழை நீர் அருகே வீரசூடாமணி கண்மாயில் கலப்பது வழக்கம். தற்போது கண்மாய்க்கு செல்ல வழியில்லாததால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீட்டை சுற்றிலும் தேங்கி நிற்பதால் விஷப் பூச்சிகளின் படையெடுப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் மழை நீரை வீரசூடாமணி கண்மாய்க்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us