sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பிப்ரவரிக்குள் நிலுவை வரிகளை வசூலிக்க அமைச்சர் உத்தரவு

/

பிப்ரவரிக்குள் நிலுவை வரிகளை வசூலிக்க அமைச்சர் உத்தரவு

பிப்ரவரிக்குள் நிலுவை வரிகளை வசூலிக்க அமைச்சர் உத்தரவு

பிப்ரவரிக்குள் நிலுவை வரிகளை வசூலிக்க அமைச்சர் உத்தரவு


ADDED : நவ 06, 2025 05:41 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நிலுவை வரியினங்களை வரும் பிப்ரவரிக்குள் வணிகவரித்துறை அதிகாரிகள் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.

மதுரை, விருதுநகர் மண்டல வணிகவரி அலுவலர்களின் 2025 -2026ம் நிதியாண்டு அக்டோபர் வரையான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. வணிகவரித்துறை கமிஷனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, வரித்துறை கூடுதல் கமிஷனர்கள் சுபாஷ், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் பேசியதாவது: அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி வணிக வரித்துறை ஈட்டிக்கொடுக்கிறது. ஏற்றுமதியில் நெருக்கடி ஏற்பட்டாலும் அவ்வகையில் ஏற்படும் வருவாய் இழப்தை ஈடுசெய்யும் வகையில் புதிய தொழில்முனைவோர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். வரும் பிப்ரவரிக்குள் நிலுவை வரி இனங்களை அதிகாரிகள் வசூலித்து முடிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us