sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி

/

பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி

பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி

பாலமேட்டில் குறையும் மொச்சை சாகுபடி


ADDED : ஜன 05, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு : பாலமேடு பகுதி கிராமங்களில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தில் அதிகளவில் நடந்த மொச்சை சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

இப்பகுதியில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் மொச்சை பயிரிடப்படும். கடந்த ஆண்டு விளைச்சல் சரியில்லை.

இந்த ஆண்டும் பருவம் தவறி பனி, மழை, வெயில் என மாறி மாறி வந்து விளைச்சல் தாமதமாவதால் மகசூல் குறையும்.

ஆடியில் விதைத்து 4 மாதத்தில் விளைய வேண்டிய பயிர் இன்னும் விளையாமல் உள்ளது. 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வந்த மொச்சை தற்போது 50 ஏக்கராக குறைந்துள்ளது.

சின்ன பாலமேடு விவசாயி சுரேந்திரன்: கடந்தாண்டு மகசூல் குறைந்ததால் மொச்சை விலை கூடியது. வீட்டில் இருந்த விதைகளை வைத்து குறைந்தளவு பயிரிட்டுள்ளேன்.

மானாவாரி செடியில் பூக்கள் உதிர்வு, பூச்சி தாக்குதலால் விவசாயிகள் அதிகம் பாதித்துள்ளனர். எனக்கு கிணற்று பாசனம் உள்ளதால் பாதிப்பு குறைவு என்றார்.






      Dinamalar
      Follow us