sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

/

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்

நோயாளிகளின் வலிகளை போக்க நவீன இயந்திரம்


ADDED : ஜூன் 25, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில்நோயாளிகளின் வலிகளை போக்க நவீன வலி நிவாரண இயந்திரம் கொள்முதல் செய்ய மயக்கவியல் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையில் மயக்கவியல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அறுவை சிகிச்சை செய்யும் நேரம், நோயாளிகளுக்கு இணை நோய்கள் உள்ளதா போன்றவற்றை கணக்கிட்டு தேவையான அளவு மயக்க மருந்து கொடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ய இத்துறை டாக்டர்கள் உதவுவர்.

மதுரை அரசு மருத்துவமனையில் இதற்கென பிரத்யேக துறை இயங்கி வருகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிக்கு வலி நிவாரணி வழங்கப்படுவது உண்டு. குறிப்பாக புற்றுநோயாளிகளுக்கு வலி நிவாரணி அவசியமாக உள்ளது. இதற்கென நவீன இயந்திரம் கொள்முதல் செய்ய அரசுக்கு மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.






      Dinamalar
      Follow us