sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை

/

ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை

ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை

ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை


ADDED : ஜன 31, 2025 07:23 AM

Google News

ADDED : ஜன 31, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி; உசிலம்பட்டி தேனி ரோட்டில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனித்துணை தாசில்தார் சிங்காரவேலன், வருவாய் ஆய்வாளர் வடிவேல், களப்பணியாளர் பார்த்திபன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 5:00 மணியளவில், வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டி42, என்பவர் தேனியில் இருந்து உசிலம்பட்டிக்கு எம்.சாண்ட் ஏற்றி, ஓட்டி வந்த டிப்பர் லாரியை தடுத்து விசாரணை நடத்தினர். சி.டி.ஆர்., புளூமெட்டல் என்று எழுதப்பட்ட ரசீதை மட்டும் காண்பித்துள்ளார். உரிய நடைச்சீட்டு இல்லாததால் டிப்பர் லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us