sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

/

சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்

சவுராஷ்ட்ரா கல்லுாரியில் பல்திறன் போட்டிகள்


ADDED : செப் 03, 2025 07:22 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்ட்ரா கல்லுாரி முதுகலை எம்.சி.ஏ., மற்றும் ஐ.ஐ.சி., துறைகள் சார்பில் 'ஹேக்கத்தான் 2025' என்ற தலைப்பில் மாணவர்களின் படைப்பாற்றல், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். ஐ.ஐ.சி. ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.

கல்லுாரி மாணவர்கள் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் 32 அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். 'எபிக் மைண்ட்' இயக்குனர் சூர்யா பிரசன்னா நடுவராக செயல்பட்டார்.

அதிக புள்ளிகள் பெற்ற அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசும், தியாகராஜர் கலை கல்லுாரியின் 2 அணிகள் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசை வென்றனர். போஸ்டர் தயாரிப்பு போட்டியில் சிறப்பாக பங்கேற்ற பாத்திமா கல்லுாரி அணியினர் சிறப்பு பரிசை வென்றனர். நிர்வாகக் குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பரிசு வழங்கினார். எம்.சி.ஏ., துறைத் தலைவர் அனுராதா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மீனலோச்சினி, ஹரி கிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us