sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வாலிபர் மர்மச்சாவு

/

 வாலிபர் மர்மச்சாவு

 வாலிபர் மர்மச்சாவு

 வாலிபர் மர்மச்சாவு


ADDED : நவ 21, 2025 03:59 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் 26. வடமாநிலத்தில் தோசைக்கடை நடத்தியவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். உசிலம்பட்டி போத்தம்பட்டி ரோட்டில் கல்யாணிபட்டி விலக்கு அருகே உள்ள பாலத்தின் அடியில் இறந்து கிடந்தார்.

நேற்று இரவு 8:00 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் அங்கு அலைபேசி அழைப்புச் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது பிரேம்குமார் இறந்தது தெரிந்தது. உசிலம்பட்டி போலீசார் உடலை மீட்டு அவர் எப்படி இறந்தார் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us