sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

/

 தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

 தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்

 தேசிய அரசியலமைப்பு தின கருத்தரங்கம்


ADDED : நவ 27, 2025 05:35 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் தேசிய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு முதன்மை நுாலகர் தினேஷ்குமார் தலைமையில் கருத்தரங்கம் நடந்தது.

உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சாமிதுரை பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முக்கியமானது முகப்புரை. நாட்டையே வழிநடத்தும் மாமந்திரம். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 9 மாதம் 18 நாட்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மறைந்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆற்றிய பணி வரலாற்று சிறப்பு மிக்கது.

கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 45 ஆயிரம் வார்த்தைகளால் எழுதப்பட்டது சட்டத் தொகுப்பு. நிர்வாகத்துறை, நீதித்துறையின் கடமைகள், பங்களிப்பு, மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள், பெண் பாதுகாப்பு குறித்தும் சொல்லப்பட்டுள்ளன. பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தை கற்றுத் தர வேண்டும் என்றார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us