sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

/

மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு

மதுரை காமராசர் பல்கலையில் தேசிய கருத்தரங்கு


ADDED : மார் 05, 2025 12:05 PM

Google News

ADDED : மார் 05, 2025 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை காமராசர் பல்கலைக்கழக மேலாண்மை துறையில் 'தொழில் 5.0'ல், 'மனிதனை மையமாகக் கொண்ட வழி செலுத்தல், நிலையான மற்றும் உறுதியான பரிமாணங்கள்' பற்றிய தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்-யை மேலாண்மை துறை தலைவர் டாக்டர் பா. கண்ணதாசன் வரவேற்று பொன்னாடை போர்த்தினார்.

இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை மீனாட்சி கல்லூரி, தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் மற்றும் பாத்திமா கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயிலும் சுமார் 220 மேலாண்மை மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us