sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு

/

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு

இரவு நேர பஸ் இன்றி தவிப்பு


ADDED : ஆக 28, 2025 04:35 AM

Google News

ADDED : ஆக 28, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்,: டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10.30 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாததால் மக்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

பேரையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். பணி முடிந்து திரும்பிச் செல்ல டி.கல்லுப்பட்டி வரை இரவு முழுவதும் பஸ் வசதி உள்ளது. ஆனால் டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10:30 மணிக்கு கடைசி பஸ் இயக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள், பொதுமக்கள் பேரையூருக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பேரையூரைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இரவில் பஸ் இல்லாமல் தவிக்கின்றனர். கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இரவில் பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us