sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுால்கள் அரங்கேற்றம்

/

நுால்கள் அரங்கேற்றம்

நுால்கள் அரங்கேற்றம்

நுால்கள் அரங்கேற்றம்


ADDED : ஜூன் 29, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மீனாட்சி அரசு கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு, நுால் அரங்கேற்றம் நடந்தது.

ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். கவிஞர் சுரதாவின் அமுதும் தேனும் என்ற தலைப்பில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சீனிவாசன் பேசினார்.

முனியசாமியின் விறகுவண்டி முதல் விமானம்வரை, லட்சுமி குமரேசனின் நிலாச்சோறு, வி.வெ. யின் வானவில்லுக்கு ஒன்பது நிறம், சங்கீத்ராதாவின் ஆழ்வார்களும் அவதாரங்களும் நுால்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

சாந்தாராம், வினோத், மகாலட்சுமி, கவிதா நுால் மதிப்புரை வழங்கினர். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us