sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

/

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஆக 21, 2024 04:50 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகாவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது கடைமடை கண்மாய்களுக்கு முதலில் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடு அமைக்க வேண்டும். கண்மாய்கள், ஓடைகள் உட்பட நீர்நிலைகள்,, திருமங்கலம் பிரதானக் கால்வாய் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

கண்மாய் ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை வாரம் 2 கண்மாய்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்படும். கண்மாய்களில் வண்டல்மண் எடுக்க 124 விவசாயிகள் மனு கொடுத்திருந்தனர். இவற்றில் 115 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us