sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீசாரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்

/

போலீசாரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்

போலீசாரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்

போலீசாரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்திய அதிகாரிகள்


ADDED : அக் 24, 2025 02:36 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆண்டுதோறும் அக்.,21ல் தமிழக காவல்துறையில் மறைந்த காவலர்களுக்கான நீத்தார் நினைவு 'காவலர் வீர வணக்க நாளாக' அனுசரிக்கப்படுகிறது.

காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஒரு வாரத்திற்கு நகரைச் சுற்றி வலம் வரும் காவல் வாத்தியக் குழுவினரின் இசையுடன் கூடிய காவல் விழிப்புணர்வு வாகனத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பணியின்போது கொரோனாவால் இறந்த போலீசாருக்கு மரியாதை செலுத்த கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

இதன்படி அவர்களின் வீடுகளுக்கே சென்று துணைகமிஷனர்கள் அனிதா, வனிதா, திருமலைக்குமார் தலைமையில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us