sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி

/

கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி

கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி

கல்லுாரி பஸ் மோதிய  விபத்தில் ஒருவர் பலி


ADDED : நவ 09, 2025 05:55 AM

Google News

ADDED : நவ 09, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜன்பட்டி பூண்டி விலக்கு அருகே தனியார் கல்லுாரி பஸ்மாணவர்களுடன் நேற்று முன்தினம் காலை சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது மோதி, அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது.

இதில், ஆட்டோ டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்ததில், கடையில் இருந்த சுந்தரராஜன்பட்டி கூலித்தொழிலாளி ஆறுமுகம் 50, கால்கள் துண்டிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். அவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். சி.சி.டி.வி., காட்சியில் ஷேர் ஆட்டோ ரோட்டை கடக்க முயன்றதால் வேகமாக வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரிந்தது. அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us