sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : மே 18, 2025 03:03 AM

Google News

ADDED : மே 18, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜேந்திரன் மகன் திருமூர்த்தி 42. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இடபிரச்னை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி 60, என்பவருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தனர்) சென்று மதுரையில் வழக்கறிஞரை சந்தித்தார். பின்னர் அங்கிருந்து இருவரும் ஸ்ரீவில்லிபுத்துார் சென்று கொண்டிருந்தனர்.

டி. கல்லுப்பட்டி- -எம் சுப்புலாபுரம் இடையே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் டூவீலரை ஓட்டி வந்த திருமூர்த்தி இறந்தார். கருப்பசாமி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us