sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு

/

காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு

காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு

காவல் உதவி மையங்கள் எஸ்.பி., திறப்பு


ADDED : நவ 19, 2024 05:53 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களை எஸ்.பி., அர்விந்த் திறந்து வைத்தார்.

இப்பகுதியில் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் சார்பில் 25 இடங்களில் 64 கண்காணிப்பு கேமராக்களும், மூன்று இடங்களில் 35 நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவோரை தானாக படம் பிடித்து காட்டும் நவீன தொழில்நுட்பம் உடையது.

டி.எஸ்.பி., ஆனந்த்ராஜ், இன்ஸ்பெக்டர் வளர்மதி, பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் பாலச்சந்திரன், பொருளாளர் கேசவன், எஸ்.ஐ.,க்கள் கணேஷ்குமார், துரைமுருகன், கஜேந்திரன், சரஸ்வதி பங்கேற்றனர். போலீஸ்காரர் பிரேம்நாத் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us