ADDED : அக் 27, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி, : தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சியில் குறிஞ்சிநகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான வாழ்வாதாரத்திற்காக கோவை வேளாண் பல்கலை தாவர
மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம், மதுரை வோளாண்மை கல்லுாரி சார்பில் மூலிகை பயிர்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மையம், பழங்குடியின மக்களுக்கான பல்நோக்கு கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடந்தது.
பல்கலை டீன் மகேந்திரன் திறந்து வைத்தார்.