sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உறுப்புதானம் செய்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு

/

உறுப்புதானம் செய்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு

உறுப்புதானம் செய்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு

உறுப்புதானம் செய்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு


ADDED : ஏப் 19, 2025 04:34 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பெருமாள் 53, என்பவரின் உறுப்புகளை தானம் செய்ததால் ஆறு பேருக்கு வாழ்வு கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியைச் சேர்ந்த அவர், சிலநாட்களுக்கு முன் இரவு ஜவ்வாதுபட்டி என்ற இடத்தில் டூவீலரில் சென்றார். நிலைதடுமாறி விழுந்து மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி கருப்பாத்தாள் முன்வந்தார்.

அவரது கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனை, திருச்சி காவேரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம், 2 கருவிழிகள், தோல் போன்றவை மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர்.






      Dinamalar
      Follow us