sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாலத்தில் அரிப்பு பயணிகள் அச்சம்

/

பாலத்தில் அரிப்பு பயணிகள் அச்சம்

பாலத்தில் அரிப்பு பயணிகள் அச்சம்

பாலத்தில் அரிப்பு பயணிகள் அச்சம்


ADDED : ஜன 20, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: வலைசேரி பட்டியில் ரோட்டோர பாலத்தின் இரு பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தும் கிராம மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

கொட்டாம்பட்டி - தொந்திலிங்கபுரம், சிறுகுடி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு வலைசேரிபட்டி வழியாக செல்ல வேண்டும். இந்த ரோட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இதில் வலைசேரி பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சீதா மலையில் இருந்து முழம்பு கண்மாய், பெருமாள் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப் பாலத்தின் இரு பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளமாக உள்ளது. அதனால் இந்த ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். பாலம் அருகே தெருவிளக்கு எதுவுமில்லை. வாகனங்கள் பள்ளத்தினுள் கவிழ்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் ஒன்றிய அதிகாரிகள் பாலத்தின் அரிப்பை சரி செய்து, தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us