sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதி

/

 நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதி

 நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதி

 நேரம் மாற்றத்தால் பயணிகள் அவதி


ADDED : பிப் 23, 2026 05:43 AM

Google News

ADDED : பிப் 23, 2026 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூரிலிருந்து விருதுநகருக்கு 2 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. விருதுநகர்,டிகல்லுப்பட்டி அரசு பஸ் பணிமனையிலிருந்து தலா ஒரு டவுன் பஸ்சும் இயக்கப்படுகின்றன.

இதில் விருதுநகரில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ் சரியான நேரத்திற்கு வந்து செல்கிறது. டி.கல்லுப்பட்டி பணி மனையிலிருந்து இயக்கப்படும் டவுன் பஸ் சரியான நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த டவுன் பஸ் சில நேரங்களில் இயக்கப்படுவதும் இல்லை. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்துக்கு பஸ்சை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us