sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 11, 2026 06:42 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பத்தாண்டுகளாக உயர்த்தப்படாத இ.பி.எஸ்., ஓய்வூதியத்தை உயர்த்துதல், வயதானவர்களுக்கு ரயில் பயணக்கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இ.பி.எஸ்., 95 ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் மதுரை இ.பி.எப்., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைமை வகித்த மண்டல செயலாளர் திலகர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளனர்.கேரளா, கர்நாடகா, ஆந்திராவில்சமூக நலத்திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கேரளாவில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம், தமிழகத்திலோ ரூ. ஆயிரம் ரூபாய்க்கும் கீழே,ஓய்வூதியம் வாங்குவோர் கணிசமாக உள்ளனர். ஓய்வூதியத்தை உயர்த்துவதோடு,ரயில் பயணக்கட்டணத்தில் சலுகைவழங்க வேண்டும் என்றார்.

சங்க நிர்வாகிகள் விஜயராகவன், அசோகன், லெனின், அரவிந்தன், திருநாவுக்கரசு, பாலமுருகன், சரவணன், கஸ்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us