sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்

/

கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்

கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்

கழிவுநீர் கசிவால் தவிப்பில் மக்கள்


ADDED : அக் 24, 2025 02:30 AM

Google News

ADDED : அக் 24, 2025 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தல்லாகுளம் மூக்கப்பிள்ளை சந்து பகுதி நெருக்கமான வீடுகள் நிறைந்த பகுதி. இங்கு மாநகராட்சி பள்ளி, குழந்தைகள் நலமருத்துவமனை உள்ளன. இச்சந்தில் சாக்கடை கால்வாயின் மேன்ஹோல் பகுதியில் இருந்து ஒன்றரை மாதமாக கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வியாபித்து நிற்கிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சரி செய்வதாக இல்லை. மழைக்காலம் துவங்கிவிட்டதால் தண்ணீருடன் கலந்து விடுகிறது. வீடுகள், பள்ளி, மருத்துவமனைக்குள் நுழைவோர் இக்கழிவு நீரில் மிதித்தவாறுதான் செல்கின்றனர். இதனை சரிசெய்ய விரைவான நடவடிக்கை தேவை'' என்றனர்.






      Dinamalar
      Follow us