sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உரிமைத்தொகைக்கு குவிந்த மனுக்கள்

/

உரிமைத்தொகைக்கு குவிந்த மனுக்கள்

உரிமைத்தொகைக்கு குவிந்த மனுக்கள்

உரிமைத்தொகைக்கு குவிந்த மனுக்கள்


ADDED : ஜூலை 17, 2025 12:42 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுாரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது.

டி.ஆர்.ஓ., அன்பழகன்,ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பட்டாமாறுதல், பிரதம மந்திரி விவசாய உதவித்தொகை, விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மக்கள் மனுக்கள் வழங்கினர். இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 300க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர்.

தங்கதமிழ்செல்வன் எம்.பி., தி.மு.க., நிர்வாகிகள் முகாமை பார்வையிட்டனர். மனுக்களுக்கு உடனே தீர்வு கிடைக்க வழிசெய்யும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

பேரையூர்: பேரையூரில் நடந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி ஏராளமானோர் மனு அளித்தனர். காலை 9:00 முதல் 5:00 மணி வரை நடந்த முகாமில் 757 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலானவை மகளிர் உரிமைத் தொகை கோரியவையே.






      Dinamalar
      Follow us