sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எகிறியது வில்வம் இலை: கிலோ ரூ.300

/

எகிறியது வில்வம் இலை: கிலோ ரூ.300

எகிறியது வில்வம் இலை: கிலோ ரூ.300

எகிறியது வில்வம் இலை: கிலோ ரூ.300


ADDED : மார் 08, 2024 01:23 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் வில்வம் இலை நேற்று காலை கிலோ ரூ.300 விற்கப்பட்டது.

பூக்களில் மல்லிகை பூ கிலோ ரூ.700 முதல் ரூ. 800 வரையும், முல்லை, பிச்சி ரூ. 800, சம்பங்கி அரளி ரூ.400, பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.120 முதல் ரூ.200க்கு விற்றது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.50 விற்கும் வில்வ இலை மகாசிவராத்திரியை முன்னிட்டு பத்து மடங்காக உயர்ந்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் வில்வ இலை மதுரையிலேயே காட்டுப்பகுதியில் கிடைக்கிறது. மூவிலை முதல் 9 இலை வரை வில்வத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு சிலர் வில்வ இலை போல இருக்கும் குறிஞ்சாலை மரத்தின் இலைகளை பறித்து வில்வ இலை என்ற பெயரில் போலியாக விற்கின்றனர். வாடிக்கையாளர்கள் அறிந்து கொண்டால் போலிகளிடம் ஏமாறாமல் தவிர்க்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us