sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

/

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

12 ஆயிரம் பனை விதைகள் நடவு

12 ஆயிரம் பனை விதைகள் நடவு


ADDED : செப் 25, 2025 03:38 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், பார்வை பவுண்டேஷன் இளம் மக்கள் இயக்கம் சார்பில் மேலக்காலில் உள்ள நிலையூர் கால்வாயில் பனை நடும் விழா நடந்தது.

திட்ட அலுவலர் அபிராமி ஏற்பாடுகளை செய்திருந்தார். முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். மேலக்கால் ஊராட்சி செயலர் விக்னேஷ், காடுபட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., கணேஷ்குமார், திட்ட அலுவலர்கள் நந்தகுமார், நல்லகுரும்பன், முத்து பெருமாள், இயக்க நிறுவனர் சோழன், நல்லோர் வட்ட ஒருங்கிணைப் பாளர் குறிஞ்சிமணி, தன்னார்வலர்கள் சங்கர், ஜெயராஜ், துரைராஜ், கவுதம், உக்கிரபாண்டி கலந்து கொண்டனர்.

மாணவர்கள் 230 பேர் 2 மணி நேரத்தில் 12 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.






      Dinamalar
      Follow us