ADDED : மே 15, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் வைகாசி திருவிழா மே 31 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதை முன்னிட்டு நேற்று கோயிலில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. திருக்கல்யாண மண்டபத்தில் திருவிழா பத்திரிகை வாசிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பேஷ்கார் ஜெயபிரகாஷ், கணக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.