ADDED : செப் 23, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாதர் கோயிலில் உழவாரப்பணி நடந்தது.
மதுரை பரம்பொருள் உழவாரப்பணி மன்றம் சார்பில் இப்பணி நடந்தது. திருவாச்சி, மணி, விளக்கு உள்ளிட்ட பூஜை உப கரணங்கள் புளி கரைசல் கொண்டு பாலிஷ் செய்யப் பட்டது. நிர்வாக அலு வலர் இளமதி, கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.