sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை

/

போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கு: ஆயுள் தண்டனை


ADDED : ஜன 03, 2025 07:05 AM

Google News

ADDED : ஜன 03, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை காமராஜபுரம் சுப்பிரமணியன் 68. சுமை துாக்கும் தொழிலாளி. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் 2021ல் வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

நீதிபதி முத்துக்குமாரவேல்: சுப்பிரமணியனுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை (இயற்கை மரணம் அடையும்வரை அனுபவிக்க வேண்டும்), ரூ.6000 அபராதம் விதிக்கப்படுகிறது. சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us