sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்

/

மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்

மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்

மாணவர்களுக்கு கவிதை போட்டிகள்


ADDED : ஜன 10, 2025 05:21 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்கிறது.

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு ஜன. 21 ல் பள்ளி, ஜன. 22 ல் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. மேல்நிலை மாணவர்கள், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், 3 மாணவர்கள் பங்கேற்கலாம்.

மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லுாரி தலைமையாசிரியர் ஒப்புதலுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல், மின்னஞ்சல் மூலமோ (tamilvalarchimdu@gmail.com) ஜன. 20 க்குள் தகவல் அனுப்பலாம். முதல் பரிசு ரூ. 10ஆயிரம், 2ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3ம் பரிசு ரூ. 5ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு வெல்வோர் மாநில அளவில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us