sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவியரங்கம்

/

கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : அக் 01, 2024 05:20 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் ஓர் அறிவியல் மொழி' எனும் தலைப்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேரவைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.

கவிஞர் ரவி வரவேற்றார். துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தார். கவிஞர்கள் வரதராஜன், கங்காதரன், குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, ஜெயராமன், பழனி, முனியாண்டி, பொன் பாண்டி, பால கிருஷ்ணன், ஆசிரியை சத்யா, ஆசிரியர் வேல்பாண்டியம் கவிதை பாடினர். புலவர்கள் ஆறுமுகம், முருகு பாரதி, வித்யாபாரதிக்கு புரட்சிக் கவிஞர் மன்ற தலைவர் வரதராஜன் விருது வழங்கினார். துணைத் தலைவர் வரதராஜன் நன்றி கூறினார். பேராசிரியர் அதிவீர பாண்டியன், மோகன கண்ணன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us