sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவியரங்கம்

/

கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : நவ 27, 2024 04:22 AM

Google News

ADDED : நவ 27, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் கவிஞர் ரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத் தலைவர் வரதராஜன் வரவேற்றார். வீர ஆதிசிவ தென்னவன், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். கவிஞர் வரதராஜன் எழுதிய 'ஆழ்வார்களும் அவதாரங்களும்' கவிதை நுால் வெளியிடப்பட்டது.

கவிஞர்கள் முருகு பாரதி, குறளடியான் உட்பட பலர் கவிதை பாடினர். பேரவை நிறுவனர் வீரபாண்டியத் தென்னவன் நினைவு விருதை கவிஞர்கள் முனியாண்டி, தனசிங் மனோகரன் பெற்றனர். பொருளாளர் கவிஞர்கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us