sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவியரங்கம்

/

கவியரங்கம்

கவியரங்கம்

கவியரங்கம்


ADDED : ஜன 29, 2024 05:51 AM

Google News

ADDED : ஜன 29, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை மணியம்மை நர்சரி பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'தமிழர் திருநாள் தாரணி போற்றும் பொன்னாள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் இரா. கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா. வரதராஜன், துணைச்செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர்.

கவிஞர்கள் வீரபாகு, குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அழகையா, அஞ்சூரியா, ஜெயராமன், ஆறுமுகம், ருகபாரதி, அனுராதா, நாகவள்ளி, வனஜா ஆகியோர் கவிதை பாடினர். ஆதிசிவன் நன்றி கூறினார். முன்னாள் கவுன்சிலர் விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us