sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

/

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 07, 2025 05:29 AM

Google News

ADDED : ஆக 07, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரிலிருந்த நகை திருடுபோனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார்.

போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைதாகினர். சி.பி.ஐ.,போலீசார் விசாரிக்கின்றனர். கண்ணன் உட்பட 5 போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க மதுரை (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் சி.பி.ஐ.,தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதித்தது.

விசாரணை முடிந்து நேற்று 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி செல்வபாண்டி ஆக.,13 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us