sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : பிப் 24, 2024 04:12 AM

Google News

ADDED : பிப் 24, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் தாக்கி பெண் பலி


திருமங்கலம்: சிந்துபட்டி அருகே தும்மக்குண்டு இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி தமிழ்ச்செல்வி 50, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கணவர் மற்றும் மகன்கள் அனைவரும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை வீட்டில் மராமத்து வேலைக்காக தமிழ்ச்செல்வி மோட்டாரை போட்டு சுவரில் தண்ணீர் தெளித்துள்ளார். அருகில் தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயரை தெரியாமல் தொட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளி தற்கொலை


வாடிப்பட்டி: போடிநாயக்கன்பட்டி சவுந்தரபாண்டி 38, பெயின்டர். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி 30, மற்றும் 7, 5 வயதில் முறையே மகள், மகன் உள்ளனர். இவரது குடிப் பழக்கத்தால் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். இதனால் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். சில தினங்களுக்கு முன் மது அருந்திவிட்டு டூவீலரில் வந்த சவுந்தரபாண்டிக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சவுந்தரபாண்டியை மனைவி கண்டித்தார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சவுந்திரபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us