sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போலீஸ் செய்திகள்...

/

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...


ADDED : நவ 21, 2025 04:14 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

8 கிலோ கஞ்சா: இருவர் கைது



எழுமலை: கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியில் போலீஸ் எஸ்.ஐ., கேசவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாக்குப்பையுடன் வந்த கோடாங்கிநாயக்கன்பட்டி சேகர் 56, மதுரை முனிச்சாலை குமரன் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் 27, ஆகியோரை சோதனையிட்டனர். அவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்களிடம் கஞ்சா, அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.



சிறுமிக்கு தொல்லை: ஒருவர் கைது

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகாவிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அதே பகுதியில் வேல்முருகன் என்பவர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேல்முருகனின் மகன் கண்ணன் 25, சிறுமியிடம் அத்துமீறி நடந்ததுடன், அடிக்கடி பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரில் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us