ADDED : அக் 07, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பசுமலை மின்பகிர்மான பகுதிகளில் (பழங்காநத்தம் அக்ரஹாரம் முதல் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியற் கல்லுாரி வரை) இன்று (அக்.7) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுவதாக அறிவித்தனர்.
நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. எனவே வழக்கம்போல மின்சார வினியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.