நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: மதுரை காஞ்சி மடத்தில் சோமவார பிரதோஷ பூஜைகள் நேற்று நடந்தன. சந்த்ர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் பிரதோஷ பூஜைகளை அர்ச்சகர் கோபி, கிருஷ்ணராஜன் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் செய்திருந்தனர்.