ADDED : நவ 04, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:  மதுரை நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் சோமாவார பிரதோஷ பூஜை நடந்தது.
அர்ச்சகர்கள் கோபி, கிருஷ்ணராஜன், மீனாட்சி சுந்தரம் சுவாமிக்கு அலங்காரம், அர்ச்சனை செய்தனர்.
அறங்காவலர் சுரேஷ்பாபு, கண்காணிப்பாளர் சந்திரசேகரன் வெங்கடேசன் ஏற்பாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

