sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

/

தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 15, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 15, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரை சி.இ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சாம்பிரசாத் தலைமை வகித்தார். செயலாளர் சரவணமுருகன் வரவேற்றார். முன்னாள் சட்ட செயலாளர் கணபதி, தென் மண்டல செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தனர்.

மாநில பிரசார செயலாளர் கந்தசாமி, தலைமையாசிரியர்கள் சங்கரலிங்கம், சின்னப்பாண்டி, கணபதி சுப்பிரமணியன், மோகன், முருகேசன், சிவக்குமார், சாந்தி உள்ளிட்டோர் 'அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அடிப்படை அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தலைமையாசிரியர்கள் விஜயகுமார், வினோத், உமர்பரூக், ராஜேந்திரபிரசாத், தண்ணாயிரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பரமசிவம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us